Posted on Leave a comment

விவசாயிகள் போராட்டம் – வழி மாறியதா வெள்ளாடு? | ஜெயராமன் ரகுநாதன்

பிஜேபி அரசு கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. விவசாயத்துறை மாறுதல்களும் அதை முன்னெடுக்கும் மூன்று வேளாண் சட்டங்களும் அவற்றில் முக்கியமானவை. Continue reading விவசாயிகள் போராட்டம் – வழி மாறியதா வெள்ளாடு? | ஜெயராமன் ரகுநாதன்