
‘தமிழகத்திற்கும் தமிழ்த் தாய்க்கும் தொண்டு புரிவதென்ற நோக்கத்துடன் வெளிவந்துள்ள பல பத்திரிகைகள் இருக்கையில் ‘நானும் அத்தொண்டில் சேருவேன்’ என்று தீர்மானம் கொள்வதே அதிகத் துணிவு என்று நினைத்தல் கூடும். ஆயினும் ராமன் சேதுபந்தம் செய்யும் காலத்தில் ராமசேவையில் ஈடுபட்டு, ஒரு சிறிய கல்லை வெகுப் பிரயாசையோடு கொண்டு வந்து சேர்த்த அணிலின் பக்தியை பரமாத்மா பெரிதாகக் கொள்ளவில்லையா? அவ்வாறே தேசத்தொண்டு தமிழன்னையின் ஒவ்வொரு புதல்வனும் கைப்பற்ற வேண்டிய தர்மம் என்று கருதி, ‘பாரத மணி’ தன்னால் இயன்றதைச் செய்ய வெளிவந்திருப்பதால் தமிழ் மக்களின் பூரண ஆதரவைப் பெரும் என்று நம்புகிறோம்.’ Continue reading பாரத மணியும் வேங்கட ரமணியும் | அரவிந்த் சுவாமிநாதன்