
கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.
கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.
கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற 75வது ஐநா பொதுச் சபையில், காணொளி வாயிலாக, முன்பே பதிவுசெய்யப்பட்ட 22 நிமிட ஹிந்தி உரையை நிகழ்த்தினார். அதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்களை வலியுறுத்தினார். அவர் பேசிய விவரம் வருமாறு: Continue reading நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்
(சர்ச்சில் – ரூஸ்வெல்ட் – ஸ்டாலின்)
இரண்டாம் உலகப் போரின் முக்கிய பிதாமகர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் (இங்கிலாந்து), ஹிட்லர் (ஜெர்மனி), ரூஸ்வெல்ட் (அமெரிக்கா), ஸ்டாலின் (ரஷ்யா) ஆகியோர் ஆவர். Continue reading ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்
நம்முடைய பண்டைய வரலாற்றை அறிந்துகொள்வதற்கு கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருமளவு உதவுகின்றன. இந்த அரசன் அந்த நாட்டிற்குப் படையெடுத்துச் சென்றான், அந்த அரசனை வென்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் போன்ற செய்திகளைத் தவிர, அக்கால நிர்வாகம், நிதி மேலாண்மை, சமூக வாழ்வு போன்றவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்த சாசனங்கள் உதவுகின்றன. அப்படிப்பட்ட பல செய்திகளைக் கொண்ட கல்வெட்டுகளில் ஒன்றுதான் பொயு 1063 – 1070க்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வீரராஜேந்திர சோழரின் திருமுக்கூடல் கல்வெட்டு.
Continue reading வீரராஜேந்திரரின் திருமுக்கூடல் கல்வெட்டு தரும் செய்திகள் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்