
பகுதி 11
அரசியல் முன்னேற்றத்திற்கான சில பரிந்துரைகள்
இந்து-முஸ்லிம் உறவுகளின் கடந்த கால வரலாற்றை
நான் இதுவரை தொட்டுச் சென்றிருக்கிறேன். தற்போது விஷயங்கள் எந்த அளவிற்கு வந்துள்ளன
என்பதற்கான ஒரு சித்திரத்தையும் அளித்துள்ளேன். அரசியல் துறையில், தற்போதைய நிலைமையை
எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த சில அவதானிப்புகளை இப்போது தருகிறேன்.
நான் இதுவரை தொட்டுச் சென்றிருக்கிறேன். தற்போது விஷயங்கள் எந்த அளவிற்கு வந்துள்ளன
என்பதற்கான ஒரு சித்திரத்தையும் அளித்துள்ளேன். அரசியல் துறையில், தற்போதைய நிலைமையை
எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த சில அவதானிப்புகளை இப்போது தருகிறேன்.
முஸ்லிம் தலைவர்கள் சார்பாகப் பின்வருவன
பரிந்துரைப்படுகிறது:
பரிந்துரைப்படுகிறது:
அ) அனைத்து சட்டமன்றங்கள், உள்ளாட்சி
அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், பிற அரசு, அரசு சார்ந்த அமைப்புகளில் தனித் தொகுதிகளுடன்
கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், பிற அரசு, அரசு சார்ந்த அமைப்புகளில் தனித் தொகுதிகளுடன்
கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
திரு. எம்.ஏ. ஜின்னா இந்த கட்சியில் அண்மையில்
இணைந்திருக்கிறார். அவர் தன்னை ஒரு தேசியவாதி என்று எப்படிக் கூறிக்கொள்கிறார் என்பதை
என்னால் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை. இது தற்காலிகமானதே,முஸ்லிம்கள் வகுப்புவாத
பிரதிநிதித்துவத்தை விட்டுக்கொடுக்கும் ஒரு காலம் வரும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.தனித்
தொகுதிகளுடன் கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஒரு
உள்நாட்டுப் போர் இல்லாமல், அது எப்போதும் ஒழிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அத்தகைய
உள்நாட்டுப் போர், ஒரு சமூகம் மற்றொன்றின் மேல் தனது மேலாதிக்கத்தை நிறுவவதற்கு வழிவகுக்கும்.
இந்துஸ்தான் முழுவதும் முஸ்லிம் ஆட்சியை நிலைநாட்ட வெளிநாட்டு முஸ்லிம் நாடுகளின் உதவியை
முஸ்லிம் தலைவர்களில் சிலர் கோரி வருகிறார்கள் என்று சில இந்துக்கள் அச்சப்படுவதற்கு
இது வலுச்சேர்க்கிறது. இந்தப் பயம் உண்மையோ பொய்யோ,அந்த அச்சத்தைக் கொண்டிருப்பவர்கள்வகுப்புவாத
பிரதிநிதித்துவத்தைவலிமையுடன் எதிர்ப்பது இயற்கையானது. ஆனால் அரசாங்கம் இதை நிறைவேற்றுவதில்
உறுதியாக இருப்பதால், இந்த எதிர்ப்பு பயனற்றதாகவே இருக்கும். எனவே தற்போதைய நிலைமையை
நீட்டிப்பதையே அவர்கள் விரும்பக்கூடும்.
இணைந்திருக்கிறார். அவர் தன்னை ஒரு தேசியவாதி என்று எப்படிக் கூறிக்கொள்கிறார் என்பதை
என்னால் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை. இது தற்காலிகமானதே,முஸ்லிம்கள் வகுப்புவாத
பிரதிநிதித்துவத்தை விட்டுக்கொடுக்கும் ஒரு காலம் வரும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.தனித்
தொகுதிகளுடன் கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஒரு
உள்நாட்டுப் போர் இல்லாமல், அது எப்போதும் ஒழிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அத்தகைய
உள்நாட்டுப் போர், ஒரு சமூகம் மற்றொன்றின் மேல் தனது மேலாதிக்கத்தை நிறுவவதற்கு வழிவகுக்கும்.
இந்துஸ்தான் முழுவதும் முஸ்லிம் ஆட்சியை நிலைநாட்ட வெளிநாட்டு முஸ்லிம் நாடுகளின் உதவியை
முஸ்லிம் தலைவர்களில் சிலர் கோரி வருகிறார்கள் என்று சில இந்துக்கள் அச்சப்படுவதற்கு
இது வலுச்சேர்க்கிறது. இந்தப் பயம் உண்மையோ பொய்யோ,அந்த அச்சத்தைக் கொண்டிருப்பவர்கள்வகுப்புவாத
பிரதிநிதித்துவத்தைவலிமையுடன் எதிர்ப்பது இயற்கையானது. ஆனால் அரசாங்கம் இதை நிறைவேற்றுவதில்
உறுதியாக இருப்பதால், இந்த எதிர்ப்பு பயனற்றதாகவே இருக்கும். எனவே தற்போதைய நிலைமையை
நீட்டிப்பதையே அவர்கள் விரும்பக்கூடும்.
சுயராஜ்யக் கோரிக்கு சரியான மறுமொழி இந்த
தனித் தொகுதியுடன் கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவம்.வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை
வலியுறுத்திக்கொண்டே தொடர்ந்து பிரிட்டிஷாரை வெளியேற்றுவதைப் பற்றி பேசுபவர்களின் மனநிலையை
என்னால் ஒருபோதும் பாராட்ட முடியவில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்கு
உண்மையில் புரியவில்லை.இதில் ஒன்று மற்றொன்றை எப்போதும் அடைய முடியாததற்கான சரியானவழி.
கடந்த மூன்று ஆண்டுகளின் அனுபவம் அதற்கு மிக உறுதியான சான்று. முஸ்லிம்களின் இந்தக்
கோரிக்கை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே சுதந்திரத்திற்கு எதிரானநிலைப்பாட்டை
வலுப்படுத்துகிறது. மேலும் இந்தியா சுதந்திரத்திற்குத் தயாராக உள்ளது என்ற வாதத்திற்கு
எதிரான பதிலை அளிக்கக்கூடியது.வகுப்புவாத பிரதிநிதித்துவம் என்பது ஒரு பொதுவான தேசம்
என்ற யோசனைக்கு எதிரான மோசமான, அழிவைத்தரக்கூடிய, விரோதமான கொள்கை, அதிலும் தனித் தொகுதி
என்பது இந்தத் தீய கொள்கையை அளவிட முடியாத அளவுக்கு மோசமாக்குகிறது. நம்நாட்டு முஸ்லிம்
மக்கள் தேசியவாதத்தின் மீதான நம்பிக்கையிலும், சுதந்திரத்திற்கான கோரிக்கையிலும் உண்மையிலேயே
அக்கறையுள்ளவர்களாக இருந்தால், அவர்களால் செய்யக்கூடியது தனித் தொகுதிகளை வலியுறுத்துவதல்ல.
தனித் தொகுதியுடன் கூடிய வகுப்புவாதப் பிரதிநிதித்துவம்.வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை
வலியுறுத்திக்கொண்டே தொடர்ந்து பிரிட்டிஷாரை வெளியேற்றுவதைப் பற்றி பேசுபவர்களின் மனநிலையை
என்னால் ஒருபோதும் பாராட்ட முடியவில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்கு
உண்மையில் புரியவில்லை.இதில் ஒன்று மற்றொன்றை எப்போதும் அடைய முடியாததற்கான சரியானவழி.
கடந்த மூன்று ஆண்டுகளின் அனுபவம் அதற்கு மிக உறுதியான சான்று. முஸ்லிம்களின் இந்தக்
கோரிக்கை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே சுதந்திரத்திற்கு எதிரானநிலைப்பாட்டை
வலுப்படுத்துகிறது. மேலும் இந்தியா சுதந்திரத்திற்குத் தயாராக உள்ளது என்ற வாதத்திற்கு
எதிரான பதிலை அளிக்கக்கூடியது.வகுப்புவாத பிரதிநிதித்துவம் என்பது ஒரு பொதுவான தேசம்
என்ற யோசனைக்கு எதிரான மோசமான, அழிவைத்தரக்கூடிய, விரோதமான கொள்கை, அதிலும் தனித் தொகுதி
என்பது இந்தத் தீய கொள்கையை அளவிட முடியாத அளவுக்கு மோசமாக்குகிறது. நம்நாட்டு முஸ்லிம்
மக்கள் தேசியவாதத்தின் மீதான நம்பிக்கையிலும், சுதந்திரத்திற்கான கோரிக்கையிலும் உண்மையிலேயே
அக்கறையுள்ளவர்களாக இருந்தால், அவர்களால் செய்யக்கூடியது தனித் தொகுதிகளை வலியுறுத்துவதல்ல.
ஆ) முசால்மன்கள் பெரும்பான்மையாக இருக்கும்
மாகாணங்கள் மற்றும் இடங்களில், மாகாண சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்
மக்கள்தொகை அடிப்படையில் இருக்க வேண்டும். பிற மாகாணங்களிலும் இடங்களிலும், அவர்களுக்கு
‘பயனுள்ள’ சிறுபான்மை பிரதிநிதித்துவம் இருக்க
வேண்டும்.
மாகாணங்கள் மற்றும் இடங்களில், மாகாண சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்
மக்கள்தொகை அடிப்படையில் இருக்க வேண்டும். பிற மாகாணங்களிலும் இடங்களிலும், அவர்களுக்கு
‘பயனுள்ள’ சிறுபான்மை பிரதிநிதித்துவம் இருக்க
வேண்டும்.
(இ) பிரிவு (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள
கொள்கையின் அடிப்படையில் அரசின் கீழ் உள்ள இடங்களும் அலுவலகப் பதவிகளும் விநியோகிக்கப்பட
வேண்டும்.
கொள்கையின் அடிப்படையில் அரசின் கீழ் உள்ள இடங்களும் அலுவலகப் பதவிகளும் விநியோகிக்கப்பட
வேண்டும்.
(ஈ) முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள
மாகாணங்களிலும், அகில இந்தியத் துறைகளிலும், முஸ்லிம்களுக்கு மொத்த பதவிகளில் 25 சதவீதம்
முதல் 33 சதவீதம் வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
மாகாணங்களிலும், அகில இந்தியத் துறைகளிலும், முஸ்லிம்களுக்கு மொத்த பதவிகளில் 25 சதவீதம்
முதல் 33 சதவீதம் வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
இந்த உட்பிரிவுகளை ஒவ்வொன்றாக அவற்றின்
வரிசையின் அடிப்படையில் ஆராய்வோம்.
வரிசையின் அடிப்படையில் ஆராய்வோம்.
பிரிவு (அ) இன் உட்கருத்து கோட்பாட்டளவிலும்
நடைமுறையிலும் ஒன்றுபட்ட தேசத்தை நிராகரிப்பதாகும். இது முஸ்லிம் இந்தியா, முஸ்லிம்
அல்லாத இந்தியா என இரு பிரிவுகளாக நாட்டைப் பிளவுபடுத்துவதை ஆதரிக்கிறது.நான் வேண்டுமென்றே
முஸ்லிம் அல்லாத இந்தியா என்று சொல்கிறேன். ஏனென்றால் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் இருப்பதெல்லாம்
அவர்களின் சொந்த உரிமைகளுக்கான உத்தரவாதம் மட்டுமே. மற்ற அனைத்து சமூகங்களும் அவர்களைப்
பொருத்தவரை ஒரே கூட்டம்தான்.நாட்டின் அனைத்து பிரதிநிதித்துவ நிறுவனங்களிலும் தனித்தனி
வாக்காளர்களுடன் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை கோருபவர்கள், தாங்கள் தேசியவாதத்தையோ
அல்லது ஐக்கிய இந்தியாவையோ நம்பவில்லை என்று நேர்மையாக ஒப்புக் கொள்ளட்டும். இரண்டு
விஷயங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாதவை.
நடைமுறையிலும் ஒன்றுபட்ட தேசத்தை நிராகரிப்பதாகும். இது முஸ்லிம் இந்தியா, முஸ்லிம்
அல்லாத இந்தியா என இரு பிரிவுகளாக நாட்டைப் பிளவுபடுத்துவதை ஆதரிக்கிறது.நான் வேண்டுமென்றே
முஸ்லிம் அல்லாத இந்தியா என்று சொல்கிறேன். ஏனென்றால் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் இருப்பதெல்லாம்
அவர்களின் சொந்த உரிமைகளுக்கான உத்தரவாதம் மட்டுமே. மற்ற அனைத்து சமூகங்களும் அவர்களைப்
பொருத்தவரை ஒரே கூட்டம்தான்.நாட்டின் அனைத்து பிரதிநிதித்துவ நிறுவனங்களிலும் தனித்தனி
வாக்காளர்களுடன் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை கோருபவர்கள், தாங்கள் தேசியவாதத்தையோ
அல்லது ஐக்கிய இந்தியாவையோ நம்பவில்லை என்று நேர்மையாக ஒப்புக் கொள்ளட்டும். இரண்டு
விஷயங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாதவை.
சட்டமன்றங்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கான
கோரிக்கை முற்றிலும் நியாயமானதாகும், எப்போதென்றால் அந்தக் கொள்கை முழுமையாக செயல்படுத்தப்பட்டால்
மட்டுமே. ‘பயனுள்ள’சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கான
வேண்டுகோள் ஏற்றுக்கொள்ள முடியாதது. திரு. ஜின்னா இதைப்பற்றி தனக்குச் சொந்தமான
ஒரு சிறப்பு விளக்கத்தை வைத்துள்ளார். உண்மைகளின் வெளிச்சத்தில் அதை ஆராய்வோம். வங்காளத்திலும்
பஞ்சாபிலும், முசல்மான்கள் பெரும்பான்மையில் உள்ளனர், இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால்,
அவர்கள் இந்த மாகாணங்களை ஆளுவார்கள். இந்த மாகாணங்களில் உள்ள இந்துக்கள், திரு. ஜின்னாவின்
விளக்கத்தின்படி, ஏற்கெனவே ஒரு சிறுபான்மையினர், எனவே அவர்களுக்கு எந்தவொரு சிறப்புப்
பிரதிநிதித்துவத்திற்கும் உரிமை இல்லை. ஆனால் சீக்கியர்களின் நிலை என்ன? அவர்களுக்குச்
சிறப்புப் பிரதிநிதித்துவத்திற்கு உரிமை இல்லையா? அதைப் பெறுவது யாருடைய பங்கிலிருந்து?
இந்துக்களின் பங்கிலிருந்தா அல்லது முஸ்லிம்களின் பங்கிலிருந்தா? எந்தவொரு கொள்கையின்
கீழும் அவர்கள் அதை இந்துக்களின் பங்கிலிருந்து பெற முடியாது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக
உள்ள உத்திரப் பிரதேசத்திலிருந்தோ அல்லது மற்ற மாநிலங்களிலிருந்தோ அவர்கள் அந்தப் பிரதிநிதித்துவத்தை
எந்தக் கொள்கையின் அடிப்படையில் பெறுகிறார்களோ அதே அடிப்படையில்தான் சீக்கியர்களும்
முஸ்லிம்களின் பங்கிலிருந்து இதைக் கோரமுடியும். இது ஹிந்துக்களும் சீக்கியர்களும்
சேர்ந்து பெறுவதை விட பெரும்பான்மை பலத்தைக் கோரும் முஸ்லிம்களின் கோரிக்கையில் குறுக்கிடக்கூடும்.
கோரிக்கை முற்றிலும் நியாயமானதாகும், எப்போதென்றால் அந்தக் கொள்கை முழுமையாக செயல்படுத்தப்பட்டால்
மட்டுமே. ‘பயனுள்ள’சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கான
வேண்டுகோள் ஏற்றுக்கொள்ள முடியாதது. திரு. ஜின்னா இதைப்பற்றி தனக்குச் சொந்தமான
ஒரு சிறப்பு விளக்கத்தை வைத்துள்ளார். உண்மைகளின் வெளிச்சத்தில் அதை ஆராய்வோம். வங்காளத்திலும்
பஞ்சாபிலும், முசல்மான்கள் பெரும்பான்மையில் உள்ளனர், இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால்,
அவர்கள் இந்த மாகாணங்களை ஆளுவார்கள். இந்த மாகாணங்களில் உள்ள இந்துக்கள், திரு. ஜின்னாவின்
விளக்கத்தின்படி, ஏற்கெனவே ஒரு சிறுபான்மையினர், எனவே அவர்களுக்கு எந்தவொரு சிறப்புப்
பிரதிநிதித்துவத்திற்கும் உரிமை இல்லை. ஆனால் சீக்கியர்களின் நிலை என்ன? அவர்களுக்குச்
சிறப்புப் பிரதிநிதித்துவத்திற்கு உரிமை இல்லையா? அதைப் பெறுவது யாருடைய பங்கிலிருந்து?
இந்துக்களின் பங்கிலிருந்தா அல்லது முஸ்லிம்களின் பங்கிலிருந்தா? எந்தவொரு கொள்கையின்
கீழும் அவர்கள் அதை இந்துக்களின் பங்கிலிருந்து பெற முடியாது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக
உள்ள உத்திரப் பிரதேசத்திலிருந்தோ அல்லது மற்ற மாநிலங்களிலிருந்தோ அவர்கள் அந்தப் பிரதிநிதித்துவத்தை
எந்தக் கொள்கையின் அடிப்படையில் பெறுகிறார்களோ அதே அடிப்படையில்தான் சீக்கியர்களும்
முஸ்லிம்களின் பங்கிலிருந்து இதைக் கோரமுடியும். இது ஹிந்துக்களும் சீக்கியர்களும்
சேர்ந்து பெறுவதை விட பெரும்பான்மை பலத்தைக் கோரும் முஸ்லிம்களின் கோரிக்கையில் குறுக்கிடக்கூடும்.
சில முஸல்மான்கள் இதை உணர்ந்து, அவர்கள்
ஒன்று அல்லது இரண்டு இடங்கள் அதிகமுள்ள பெரும்பான்மையுடன் திருப்தி அடைவார்கள் என்று
வாதிடுகின்றனர். ஆனால் எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் வைத்திருக்க
முடியாது அல்லவா.எவ்வாறாயினும், அவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் செல்லஅனுமதிக்கப்படுகிறார்கள்
என்று வைத்துக்கொள்வோம். பஞ்சாப்பில் தங்கள் ஆட்சியைத் திறம்படச் செய்ய முடியும் என்று
அவர்கள் கற்பனை செய்கிறார்களா? இந்திய மாகாணங்களில் பஞ்சாப் ஒரு தனித்துவமான இடத்தைப்
பிடித்துள்ளது. ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றியபோது மாகாணத்தின் ஆட்சியாளர்களாக இருந்த
ஒரு சமூகத்தின் வீடு இது. அந்த சமூகம் வீரியமானது, வலுவானது, ஒன்றுபட்டது. இந்த ஏற்பாட்டின்
மூலம் முழுமையாக அடிபணிந்த நிலையை ஏற்றுக்கொள்ள அந்தசமூகம் உடனடியாக ஒப்புக் கொள்ளுமா?
வேறு எதுவும் அவர்களுக்கு உதவவில்லை என்றால், முன்பு செய்தது போல, அவர்கள் சுதந்திரத்தை
எதிர்க்கக்கூடும்,
ஒன்று அல்லது இரண்டு இடங்கள் அதிகமுள்ள பெரும்பான்மையுடன் திருப்தி அடைவார்கள் என்று
வாதிடுகின்றனர். ஆனால் எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் வைத்திருக்க
முடியாது அல்லவா.எவ்வாறாயினும், அவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் செல்லஅனுமதிக்கப்படுகிறார்கள்
என்று வைத்துக்கொள்வோம். பஞ்சாப்பில் தங்கள் ஆட்சியைத் திறம்படச் செய்ய முடியும் என்று
அவர்கள் கற்பனை செய்கிறார்களா? இந்திய மாகாணங்களில் பஞ்சாப் ஒரு தனித்துவமான இடத்தைப்
பிடித்துள்ளது. ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றியபோது மாகாணத்தின் ஆட்சியாளர்களாக இருந்த
ஒரு சமூகத்தின் வீடு இது. அந்த சமூகம் வீரியமானது, வலுவானது, ஒன்றுபட்டது. இந்த ஏற்பாட்டின்
மூலம் முழுமையாக அடிபணிந்த நிலையை ஏற்றுக்கொள்ள அந்தசமூகம் உடனடியாக ஒப்புக் கொள்ளுமா?
வேறு எதுவும் அவர்களுக்கு உதவவில்லை என்றால், முன்பு செய்தது போல, அவர்கள் சுதந்திரத்தை
எதிர்க்கக்கூடும்,
இந்தச் சூழ்நிலையில், இந்துக்கள் மற்றும்
சீக்கியர்களின் உணர்வுகளை மிதிக்காமல் முஸ்லிம்கள் தீர்க்கமான பெரும்பான்மையைப் பெறக்கூடிய
ஒரு தீர்வைத் தேட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். எனது பரிந்துரை பஞ்சாப் பிரிக்கப்பட
வேண்டும். இரண்டு மாகாணங்களாக, மேற்கு பஞ்சாப் ஒரு பெரிய முஸ்லிம் பெரும்பான்மையுடன்,
ஒரு முஸ்லிம் ஆளும் மாகாணமாக இருக்க வேண்டும்; கிழக்கு பஞ்சாப், ஒரு பெரிய இந்து-சீக்கிய
பெரும்பான்மையுடன்,முஸ்லிம் அல்லாததாக இருக்க வேண்டும். நான் வங்காளத்தைப் பற்றி விவாதிக்கவில்லை.
திரு. தாஸ் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தை வங்காளத்தின் பணக்கார, மிகவும் முற்போக்கானஇந்துக்கள்
எப்போதுமே செயல்படுத்துவார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியாது. நான் அவர்களுடைய
விஷயத்திலும் இதே ஆலோசனையை கூறுவேன், ஆனால் வங்காளம் திரு. தாஸின் ஒப்பந்தத்தை ஏற்க
முடிவு செய்தால், நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவர்கள் சொந்த விஷயம்.
சீக்கியர்களின் உணர்வுகளை மிதிக்காமல் முஸ்லிம்கள் தீர்க்கமான பெரும்பான்மையைப் பெறக்கூடிய
ஒரு தீர்வைத் தேட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். எனது பரிந்துரை பஞ்சாப் பிரிக்கப்பட
வேண்டும். இரண்டு மாகாணங்களாக, மேற்கு பஞ்சாப் ஒரு பெரிய முஸ்லிம் பெரும்பான்மையுடன்,
ஒரு முஸ்லிம் ஆளும் மாகாணமாக இருக்க வேண்டும்; கிழக்கு பஞ்சாப், ஒரு பெரிய இந்து-சீக்கிய
பெரும்பான்மையுடன்,முஸ்லிம் அல்லாததாக இருக்க வேண்டும். நான் வங்காளத்தைப் பற்றி விவாதிக்கவில்லை.
திரு. தாஸ் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தை வங்காளத்தின் பணக்கார, மிகவும் முற்போக்கானஇந்துக்கள்
எப்போதுமே செயல்படுத்துவார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியாது. நான் அவர்களுடைய
விஷயத்திலும் இதே ஆலோசனையை கூறுவேன், ஆனால் வங்காளம் திரு. தாஸின் ஒப்பந்தத்தை ஏற்க
முடிவு செய்தால், நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவர்கள் சொந்த விஷயம்.
மௌலானா ஹஸ்ரத் மோகானிசமீபத்தில்இந்தியாவின்
டொமினியன் அந்தஸ்தை முஸ்லிம்கள் பிரிட்டிஷாரின் கீழ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
என்று கூறியுள்ளார். அவர்கள் நோக்கம் என்னவென்றால், இந்தியாவில் தனி முஸ்லிம் மாநிலங்கள்,
ஒரு தேசிய மத்திய அரசாங்கத்தின் கீழ் ஹிந்து மாநிலங்களுடன் இயங்கவேண்டும் என்பதே. இந்து
மற்றும் முஸ்லிம் மக்களைக் கொண்ட சிறிய மாநிலங்களுக்கு அவர் ஆதரவாக இருக்கிறார். தனித்
தொகுதிகளுடன் கூடிய வகுப்புவாத பிரதிநிதித்துவம் என்பது விதியாக இருக்க வேண்டும் என்றால்,
சிறிய மாகாணங்களைப் பற்றிய மௌலானா ஹஸ்ரத்தின் திட்டம் மட்டுமே செயல்படக்கூடிய முன்மொழிவாகத்
தெரிகிறது. எனது திட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு நான்கு முஸ்லிம் மாநிலங்கள் இருக்கும்:
(1) பதான் மாகாணம் அல்லது வடமேற்கு எல்லைப்புற மாகாணம், (2) மேற்கு பஞ்சாப், (3) சிந்து
(4) கிழக்கு வங்கம் ஆகியவை. இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் குறிப்பிட்ட அளவிலான
முஸ்லிம் சமூகங்கள் ஒரு மாநிலத்தை உருவாக்கும் அளவிற்குப் போதுமானவை, இருந்தால் அவை
இதேபோல் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இது ஒரு ஐக்கிய இந்தியா அல்ல என்பதைத் தெளிவாக
புரிந்து கொள்ள வேண்டும். இதன் பொருள் இந்தியாவை ஒரு முஸ்லிம் இந்தியா மற்றும் முஸ்லிம்
அல்லாத இந்தியா என்று தெளிவாகப் பிரித்தல் ஆகும்.
டொமினியன் அந்தஸ்தை முஸ்லிம்கள் பிரிட்டிஷாரின் கீழ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
என்று கூறியுள்ளார். அவர்கள் நோக்கம் என்னவென்றால், இந்தியாவில் தனி முஸ்லிம் மாநிலங்கள்,
ஒரு தேசிய மத்திய அரசாங்கத்தின் கீழ் ஹிந்து மாநிலங்களுடன் இயங்கவேண்டும் என்பதே. இந்து
மற்றும் முஸ்லிம் மக்களைக் கொண்ட சிறிய மாநிலங்களுக்கு அவர் ஆதரவாக இருக்கிறார். தனித்
தொகுதிகளுடன் கூடிய வகுப்புவாத பிரதிநிதித்துவம் என்பது விதியாக இருக்க வேண்டும் என்றால்,
சிறிய மாகாணங்களைப் பற்றிய மௌலானா ஹஸ்ரத்தின் திட்டம் மட்டுமே செயல்படக்கூடிய முன்மொழிவாகத்
தெரிகிறது. எனது திட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு நான்கு முஸ்லிம் மாநிலங்கள் இருக்கும்:
(1) பதான் மாகாணம் அல்லது வடமேற்கு எல்லைப்புற மாகாணம், (2) மேற்கு பஞ்சாப், (3) சிந்து
(4) கிழக்கு வங்கம் ஆகியவை. இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் குறிப்பிட்ட அளவிலான
முஸ்லிம் சமூகங்கள் ஒரு மாநிலத்தை உருவாக்கும் அளவிற்குப் போதுமானவை, இருந்தால் அவை
இதேபோல் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இது ஒரு ஐக்கிய இந்தியா அல்ல என்பதைத் தெளிவாக
புரிந்து கொள்ள வேண்டும். இதன் பொருள் இந்தியாவை ஒரு முஸ்லிம் இந்தியா மற்றும் முஸ்லிம்
அல்லாத இந்தியா என்று தெளிவாகப் பிரித்தல் ஆகும்.
இ) ஒரு தேசிய கண்ணோட்டத்தில், அரசாங்க
சேவைஅல்லது பல்கலைக்கழகங்களில் எந்தவொரு இனவாத வேறுபாட்டையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
ஆயினும்கூட, தற்போதைய விஷயங்களில் முஸ்லிம் அதிருப்தி நன்கு நிறுவப்பட்டதும் உண்மையானதும்
என்பதை மறுக்க முடியாது. அரசாங்கத்திடமிருந்து பெறக்கூடிய ரொட்டிகள், மீன்களின் நியாயமான
பங்கை முஸ்லிம்களுடன் பகிர்ந்து கொள்ள இந்துக்கள் முன்வரவேண்டும். அவர்கள் முஸ்லிம்களின்
நிலையிலிருந்து, அவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைக் காண வேண்டும். மியான் பாஸல்-இ-ஹுசைன்
இந்த விஷயத்தில் உண்மையான குறைகளை முன்வைக்கிறார். ஆனால் இந்த குறைகளை நீக்கும் முறையில்மட்டுமே
நம்பிக்கையற்ற முறையில் அவர் தவறு செய்துள்ளார். அவர் இந்துக்களின் கண்ணோட்டத்தைப்
பாராட்டியிருக்க வேண்டும், மேலும் கசப்பான மாத்திரையை இந்துக்களால் எளிதில் விழுங்கச்
செய்யும் வகையில் செயல்படுத்தியிருக்கவேண்டும். அதைப் படிப்படியாகச் செய்திருக்கவேண்டும்.
சேவைஅல்லது பல்கலைக்கழகங்களில் எந்தவொரு இனவாத வேறுபாட்டையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
ஆயினும்கூட, தற்போதைய விஷயங்களில் முஸ்லிம் அதிருப்தி நன்கு நிறுவப்பட்டதும் உண்மையானதும்
என்பதை மறுக்க முடியாது. அரசாங்கத்திடமிருந்து பெறக்கூடிய ரொட்டிகள், மீன்களின் நியாயமான
பங்கை முஸ்லிம்களுடன் பகிர்ந்து கொள்ள இந்துக்கள் முன்வரவேண்டும். அவர்கள் முஸ்லிம்களின்
நிலையிலிருந்து, அவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைக் காண வேண்டும். மியான் பாஸல்-இ-ஹுசைன்
இந்த விஷயத்தில் உண்மையான குறைகளை முன்வைக்கிறார். ஆனால் இந்த குறைகளை நீக்கும் முறையில்மட்டுமே
நம்பிக்கையற்ற முறையில் அவர் தவறு செய்துள்ளார். அவர் இந்துக்களின் கண்ணோட்டத்தைப்
பாராட்டியிருக்க வேண்டும், மேலும் கசப்பான மாத்திரையை இந்துக்களால் எளிதில் விழுங்கச்
செய்யும் வகையில் செயல்படுத்தியிருக்கவேண்டும். அதைப் படிப்படியாகச் செய்திருக்கவேண்டும்.
பஞ்சாபில் மியான் பாஸல்-ஹுசைனின் ஆட்சி,மற்றும்
லாகூரில் உள்ள சவுத்ரி ஷாஹாபுதீனின் ஆட்சி, முஸ்லிம் ஆட்சியின் கீழ் அவர்கள் இருக்கக்
கூடியவற்றின் மாதிரியை இந்துக்களுக்கு வழங்கியுள்ளது. அவர்கள் இதைச் செயல்படுத்த ஏதுவாக
இருந்தது கடந்த ஐந்து ஆண்டுகளில் சர் ஈ. மக்லாகன் மற்றும் சர் ஜான்மேனார்ட்டின் கொள்கைகள்தான்.
அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர் என்பதென்னவோ உண்மை.ஆனால் ஒரு இந்திய தேசபக்தராக
மியான் பாஸல்-இ-ஹுசைன் பெருமைப்படக்கூடிய உண்மை இதுதானா? நான் மியான் பாஸ்ல்-ஐ ஹுசைனின்
நிலையில் இருந்திருந்தால், அதே நோக்கத்தை வேறு வழியில் அடைய முயன்றிருப்பேன்.கடைசி
முயற்சியாக மட்டுமே வெளிப்படையான தாக்குதல்களை மேற்கொண்டிருப்பேன். பஞ்சாபின் முஸ்லிம்களுக்கு
(முஸ்லிம் நில உரிமையாளர்கள், முஸ்லிம் வழக்கறிஞர்கள்ன், முஸ்லிம் பட்டதாரிகளிடமிருந்து
வேறுபடுகிறவர்களையே நான் குறிப்பிடுவது) கல்வி, பொருளாதார வாய்ப்புகளே மிகப் பெரிய
தேவைகளாக உள்ளன. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கல்வியறிவு குறைந்தமுஸ்லிம் மாவட்டங்கள்
மாகாணத்தில் உள்ளன.
லாகூரில் உள்ள சவுத்ரி ஷாஹாபுதீனின் ஆட்சி, முஸ்லிம் ஆட்சியின் கீழ் அவர்கள் இருக்கக்
கூடியவற்றின் மாதிரியை இந்துக்களுக்கு வழங்கியுள்ளது. அவர்கள் இதைச் செயல்படுத்த ஏதுவாக
இருந்தது கடந்த ஐந்து ஆண்டுகளில் சர் ஈ. மக்லாகன் மற்றும் சர் ஜான்மேனார்ட்டின் கொள்கைகள்தான்.
அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர் என்பதென்னவோ உண்மை.ஆனால் ஒரு இந்திய தேசபக்தராக
மியான் பாஸல்-இ-ஹுசைன் பெருமைப்படக்கூடிய உண்மை இதுதானா? நான் மியான் பாஸ்ல்-ஐ ஹுசைனின்
நிலையில் இருந்திருந்தால், அதே நோக்கத்தை வேறு வழியில் அடைய முயன்றிருப்பேன்.கடைசி
முயற்சியாக மட்டுமே வெளிப்படையான தாக்குதல்களை மேற்கொண்டிருப்பேன். பஞ்சாபின் முஸ்லிம்களுக்கு
(முஸ்லிம் நில உரிமையாளர்கள், முஸ்லிம் வழக்கறிஞர்கள்ன், முஸ்லிம் பட்டதாரிகளிடமிருந்து
வேறுபடுகிறவர்களையே நான் குறிப்பிடுவது) கல்வி, பொருளாதார வாய்ப்புகளே மிகப் பெரிய
தேவைகளாக உள்ளன. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கல்வியறிவு குறைந்தமுஸ்லிம் மாவட்டங்கள்
மாகாணத்தில் உள்ளன.
முஸ்லிம், இந்து நில உரிமையாளர்களின்
தயவில் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை
மேம்படுத்த முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்தார்கள்? ஒரு சில படித்த முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தின்
கீழ் பதவிகளை வழங்குவது தற்போதைய நிலைக்கு தீர்வு அல்ல. ஒரு சிலரின் நலன்களைப் பாதுகாப்பதும்,
பலரின் நலன்களைப் புறக்கணிப்பதும் பாராட்டத்தக்க ஒன்றல்ல, ஆனால் மியான் பாஸல்-இ-ஹுசைன்
சாதித்தது அதைத்தான், அதுவும் மிகப்பெரிய செலவில்!
தயவில் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை
மேம்படுத்த முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்தார்கள்? ஒரு சில படித்த முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தின்
கீழ் பதவிகளை வழங்குவது தற்போதைய நிலைக்கு தீர்வு அல்ல. ஒரு சிலரின் நலன்களைப் பாதுகாப்பதும்,
பலரின் நலன்களைப் புறக்கணிப்பதும் பாராட்டத்தக்க ஒன்றல்ல, ஆனால் மியான் பாஸல்-இ-ஹுசைன்
சாதித்தது அதைத்தான், அதுவும் மிகப்பெரிய செலவில்!
முஸ்லிம் ஆட்சியைத் தவிர, பொருள் ஈட்டவும்
பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையவும்வேறு வழிகள் உள்ளன என்பதை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள்
இன்னும் அறியவில்லை. நவீன முற்போக்கான கொள்கைகளை முஸ்லிம்களிடம் முன்னிறுத்துவதை விட்டுவிட்டு,
தனித்துவமான கொள்கைகளை, மயிர்பிளக்கும் கோட்பாடுகளை, அரசாங்கத்தை மட்டுமே சார்ந்திருப்பதைவெறுமனே
வலியுறுத்துபவர்களை முஸ்லிம்களின் நல்ல நண்பர்கள் என்று அழைக்க முடியாது. இந்திய முஸ்லிம்கள்
தங்கள் தலைவிதியை இந்துக்களுடன் இணைக்கும் பட்சத்தில், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும்
அவர்கள் முன்னேறஉதவுவது இந்துக்களின் கடமையாகும், ஆனால் தற்போதைய வகுப்புவாதக் கொள்கைகள்
மேலோங்கினால், அவர்களின் பின்தங்கிய நிலை குறித்து ஹிந்துக்களின் அக்கறையின்மை பற்றி
அவர்களால் குறை கூற இயலாது. தற்போதைய இனவாத போராட்டம், இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள
வன்முறை, வற்புறுத்தலின் சூழ்நிலையுடன், இந்துக்களின் மனதில் ஒரு எதிர்வினையை மட்டுமே
உருவாக்க முடியும்.
பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையவும்வேறு வழிகள் உள்ளன என்பதை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள்
இன்னும் அறியவில்லை. நவீன முற்போக்கான கொள்கைகளை முஸ்லிம்களிடம் முன்னிறுத்துவதை விட்டுவிட்டு,
தனித்துவமான கொள்கைகளை, மயிர்பிளக்கும் கோட்பாடுகளை, அரசாங்கத்தை மட்டுமே சார்ந்திருப்பதைவெறுமனே
வலியுறுத்துபவர்களை முஸ்லிம்களின் நல்ல நண்பர்கள் என்று அழைக்க முடியாது. இந்திய முஸ்லிம்கள்
தங்கள் தலைவிதியை இந்துக்களுடன் இணைக்கும் பட்சத்தில், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும்
அவர்கள் முன்னேறஉதவுவது இந்துக்களின் கடமையாகும், ஆனால் தற்போதைய வகுப்புவாதக் கொள்கைகள்
மேலோங்கினால், அவர்களின் பின்தங்கிய நிலை குறித்து ஹிந்துக்களின் அக்கறையின்மை பற்றி
அவர்களால் குறை கூற இயலாது. தற்போதைய இனவாத போராட்டம், இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள
வன்முறை, வற்புறுத்தலின் சூழ்நிலையுடன், இந்துக்களின் மனதில் ஒரு எதிர்வினையை மட்டுமே
உருவாக்க முடியும்.