
கண்ணன் நான்காவது குற்றச்சாட்டாக இதைச் சொல்கிறான்: ‘காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது?’
கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.