
தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.
தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.
மறைக்கப்படும் உண்மைகள்
பிப்ரவரி 2021 இல் ‘தாஸ்குப்தா ரிவ்யூ’ என்கிற முக்கியமான அறிக்கையை இங்கிலாந்து அரசு வெளியிட்டது. பயோடைவர்ஸிட்டி என்கிற உயிரினப்பன்மையின் பொருளாதார முக்கியத்துவம் குறித்த மிகவும் விவரங்கள் நிறைந்த அறிக்கை. Continue reading லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்
சில நாட்கள் முன்பு மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி சுமார் 75 ஆண்டுகள் முன்பு நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தார். Continue reading உறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்
இன்றைய தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்தியாவில் மற்ற பகுதியிலும் சரி, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற மாமனிதர், ஒரு தமிழர், பல்துறை அறிஞர், நம் நாட்டிற்கு அளித்த பங்களிப்பைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலும் தெரியாது. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டது என்பது துரதிர்ஷ்டம். ராஜாஜி மறைந்து 48 ஆண்டுகள் ஆகின்றன. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு, அவரின் எண்ணற்ற தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் மறைக்கப்பட்டது, எதோ தனி நபருக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பல்ல, வருங்கால சந்ததியினருக்கும் மற்றும் நம் தேசத்துக்கும்தான். Continue reading சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன்
ரஷ்ய கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. மகா தேசப்பற்றுப் போர் என்று சோவியத் பெயர் சூட்டிய இரண்டாம் உலகப் போரில் எல்லைக் கிராமம் ஒன்றில் நிகழ்ந்த சம்பவமே இப்படம். Continue reading இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு
வடக்கே போகும் தேசம் என்றவுடன் ஏதோ நான் தனித்தமிழ் அன்பனாக மாறி சீரிய திராவிடச்சிந்தனையின் பாதிப்பில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்னும் நைந்து போன வசனம் பேசுவதாக நினைக்க வேண்டாம். நான் சொல்லும் வடக்கே என்பது இரு பரிமாணப் பரப்பில் உயருவதைக் குறிக்கும் சொல்லாடலான ‘Going north’ என்பதுதான்! Continue reading மத்திய பட்ஜெட் 2021 – வடக்கே போகும் தேசம் | ஜெயராமன் ரகுநாதன்
தெளிவான சட்டதிட்டங்கள் அற்ற, உடனடியாக முடிவெடுக்கும் திறனும் அற்ற ஒரு அரசாங்கம். இந்த அரசின் தலைமைப் பொறுப்பும் இப்படியே. இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய பேராபத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்பதை உணர்த்திய துரதிருஷ்ட சம்பவமே லெபனான் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து. Continue reading துரதிர்ஷ்டக் கப்பல்: லெபானான் வெடிவிபத்து | தமிழில்: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்
பிரதமர் இந்திரா படுகொலை
திருவொற்றியூர் கடற்கரைக் கோவிலில் டாக்டர் நித்யானந்தம் ஏற்படுத்திய அனுபவத்தின் தாக்கம் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் எவ்வளவு முயன்றாலும் அது என்னைவிட்டு அகலவில்லை. என்னுடைய உளநிலையில் டாக்டர் தனக்கென்று ஒரு உள்ஒதுக்கீடு செய்து கொண்டு விட்டார். எதைச் செய்தாலும் எங்கே சென்றாலும் என்னால் அவரை அகற்ற முடியவில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு
ஓர் உணவகத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள். நீங்கள்தான் வாழை இலை, உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் குடிக்க நீர் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என்கிறார் உரிமையாளர். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள். பின்னர் நீங்களே சமைக்க வேண்டும் என்கிறார். நீங்கள் சமைக்கவும் செய்கிறீர்கள். அங்கு உணவு உண்ண உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீங்கள் வெளியேறும் நேரம் உணவக உரிமையாளர் உணவிற்கான தொகையைப் பெற்றுக் கொள்கிறார். Continue reading வரம்பற்ற அதிகாரமும் பொறுப்பற்ற தன்மையும் | சுசீந்திரன்
உக்ரேனில் ஒரு கிராமத்தை நாசிப்படை ஆக்கிரமிக்கிறது. குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போய் கிருமிநாசினி அறைக்குள் அடைத்துச் சோதனைகள் செய்து வெளியே எடுக்கிறார்கள். நோயுள்ள குழந்தைகள் கொல்லப்படுவர் என்கிறார்கள். ஜெர்மனியின் சோதனைச் சாலைகளுக்குச் சில குழந்தைகள் அனுப்பப்படுகிறார்கள். எலிகள் சீக்குப் பிடித்துச் சாகின்றன, நல்ல எலிகளாகப் பார் என்று ஜெர்மன் அதிகாரி தன் படைக்கு உத்தரவு போடுகிறார். Continue reading போர்க்கால தேவதைகள் | அருண் பிரபு