இது நம் சனாதன தர்மம், ஹைதராபாத் ரிஷிபீடம் வெளியீடு- ஆசிரியர் ப்ரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா, தமிழாக்கம்- ராஜி ரகுநாதன், பக்கம் 674, விலை ரூ 350/-
‘மனிதன் தனியானவன் இல்லை. அவன் கடவுளின் பிரதிபிம்பம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக அவரிடமிருந்து பிரிந்து இங்கு வருகிறார்கள். ஆனால் அறிவது இல்லை. உணர வேண்டும் அதை. எனில், அவன் அறிய முற்படுவது இல்லை. முயன்றால் முடியும்தான். மூச்சுப் பயிற்சி, தவம் போன்ற பயிற்சியால் நிச்சயம் முடியும்.’ சொன்னவர் ஸ்ரீபரம ஹம்ச யோகானந்தர். அவரைப்போல் ஆழ்ந்து தவம் செய்த பல மகான்களும் இதையே சொல்லியிருக்கிறார்கள். Continue reading இது நம் சனாதன தர்மம் – நூல் விமர்சனம் | கவியோகி வேதம்