
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதாம் ஆண்டு. கல்லூரித் தமிழ் மன்றம் அமைத்த பட்டி மண்டபம். அந்தக் காலத்திலே பிரபலமாயிருந்த பேராசிரியர் கண.சிற்சபேசன் நடுவர். நான் வரவேற்புரை நவில வேண்டும். அதற்காகக் குறிப்புகள் எடுக்கும் போது, பழைய தமிழ் இலக்கியத்தில் பட்டிமன்றம் பற்றிய செய்திகள் உண்டா எனத் தேடினேன். வருகை தர உள்ள பேராசிரியர் கம்பனில் ஆழங்கால் பட்டவர். எனவே கம்ப ராமாயணத்தில் தேடினேன். Continue reading இந்தியா புத்தகங்கள் – 13 | முனைவர் வ.வே.சு.