Posted on 1 Comment

இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

(Lectures on Ramayana by Rt. Hon’ble V. S. Srinivasa Sastri; Raamaayana Peruraigal, (Tamil translation by Smt. K. Savithri Ammal Both pub. By The Samskrita Academy, 84, Thiru Vi Ka Road, Mylapore, Chennai-600004)

சென்ற ஆண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் எனது சொற்பொழிவு ஒன்று நிகழ்ந்தது. பேசி முடித்த பிறகு உரையாடிக் கொண்டே நண்பர்களோடு அரங்கத்தை விட்டு வெளியே வந்தோம். வளாக வெளிப்பரப்பில் கிளைபரப்பி ஒரு பெரிய மாமரம் இருந்தது. Continue reading இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.

Annie Besant – An Autobiography. (அன்னி பெஸெண்ட் – ஒரு சுயசரிதை)

இங்கிலாந்து சர்ச் ஒன்றின் பாதிரியான டாக்டர் ப்யூசேவிடம், 20 வயதான அப்பெண் கூறுகிறாள்:

“ஃபாதர் எனக்கு ஜீஸஸ் மீதோ அவர் கூறியுள்ள வார்த்தைகள் மீதோ நம்பிக்கை இல்லை. என் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நீங்கள் விளக்க வேண்டும்.”

“பெண்ணே! நீயே ஒரு தேவாலய ஊழியரான பாதிரியின் மனைவி. நீ இப்படிச் சொல்வது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் உள்ளது. நீ செய்வது இறை நிந்தனை.”

“கிறித்துவ மதத்தில் எனக்குள்ள சந்தேகங்களைத்தானே கேட்கிறேன்!”

Continue reading இந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

புதிய தொடர்: இந்தியா புத்தகங்கள் (பகுதி 1) | முனைவர் வ.வே.சு

Girish Chandra Ghosh – A bohemian devotee of Sri Ramakirishna – Swami Chetanananda

ஒரு சமயம் ஓர் எழுத்தாளர் ஐயா! தங்களுடைய வாழ்க்கை வரலாற்றை நான் எழுதலாமா? என்று தயங்கிக் கொண்டே கேட்டார். “நான் எப்படி உள்ளேனோ அப்படியே என்னை வடியுங்கள் என்று புன்னகையோடு உரைத்தார் கிரீஷ் சந்திர கோஷ். எழுத்தாளரின் தயக்கத்திற்கும் அவர் பெற்ற பதிலுக்கும் பின்னணியில் ஓர் அற்புதமான வாழ்க்கை வரலாறு படர்ந்து கிடக்கிறது. 

ஆடம்பர வாழ்க்கை, மதுப் பழக்கம், விலைமாதர்களோடு தொடர்பு, தன்னிச்சையாகச் செயல்படுதல், முரண்டு பிடிக்கும் குணம், முன்கோபம் என்று பல தீய பழக்கங்களையும், தீய குணங்களையும் கொண்டிருந்தவர் கிரீஷ். 

Continue reading புதிய தொடர்: இந்தியா புத்தகங்கள் (பகுதி 1) | முனைவர் வ.வே.சு