Posted on Leave a comment

எழுத்தாளர் அழகிய பெரியவன் தமிழ்த் திசையை எரித்தார்

அதிமுக விளம்பரத்தால் கொதித்துப் போயிருக்கும் இலக்கியவாதிகளில் ஒருவரின் செயல் இது. அழகிய பெரியவன் ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியர்! (திருப்பத்தூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு.) அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நடுநிலை இதுதான்.

இவரது கவிதை ஒன்று பதினோராம் வகுப்புப் பாடத்திலும் இடம்பெற்றிருக்கிறது.